முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகத்தால் தனது இரு மாத கால சம்பளம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த ஆசிரியருக்கான சம்பள நிலுவை வழங்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் ...
இரட்ணம் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி இரட்ணம் நித்தியானந்தன் அவர்களினால் முல்லைதீவு உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் அப்போதைய அதிபர் திரு.நல்லையா அமிர்தநாதர் மூலம் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திறன்பலகையுடனான திறன் வகுப்பறை ஆரம்பம் இன்று 200 ஐ கடந்து சாதனை படைத்துள்ளது. மிகவும் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளும் டிஜிட்டல் ...
இலங்கை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் 45 வது ஆண்டு பகிரங்கப் பொதுக்கூட்டம் நல்லூர் இளங்லைஞர் மண்டபத்தில் இன்று (3) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது. 1978 யூலை மாதம் 3 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் 45 வது ஆண்டு விழாவில் கட்சியின் கடந்த கால ...