கனடாவின் ஒன்ராறியோ மாநகர விவகாரங்சகள் மற்றும் வீட்டுவசதிகள் துறை அமைச்சர் ஸ்டீவ் கிளார்க், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் மாநகர விவகாரங்சகள் மற்றும் வீட்டுவசதிகள் துறை அமைச்சர் ஸ்டீவ் கிளார்க், அரச காணிகள் மற்றும் கிரீன்பெல்ட் நில மாற்றத்தை அவரது துறை கையாண்டது ...
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் ...
மன்னார் நிருபர் (04-09-2023) முல்லைத்தீவு மாவட்டத்தில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் தெரிவுசெய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு 04-09-2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பயனாளிகளுக்கு தலா 45 ஆயிரம் ரூபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மன்னார் ...