இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்.24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமானது 1992-ம் ஆண்டு இயற்றப்பட்ட 73-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 1993-ம் ஆண்டு ஏப்.24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததை குறிப்பதற்காக கொண்டாடப்படுகின்றது. முதல் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமானது 2010-ம் ஆண்டு ...
மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மூன்று முக்கிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் வெற்றி பெறும் என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினின் கட்சியான தி.மு.க. வெற்றி பெறும், ...
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அன்பார்ந்த தமிழக மக்களே, என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! நடந்து முடிந்த தேர்தலில், ஜனநாயகக் கடமையை ஆற்றி, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக ...