கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள ஹேகர்ஸ்வில் என்னும் நகரத்தில் கடந்த செவ்வாய் கிழமை மதியம் கடமையில் இருந்தபோத சுட்டுக்கொல்லப்பட்ட 28 வயது ◌ாகாணப் பொலிஸ் உத்தியோகத்தர் Grzegorz Pierzchala, இனது மரணம் தொடர்பாக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளள ஒன்றாரியோ மாகாண பொலிஸ் தலைமை அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கொல்லப்பட்ட உத்தியோகத்தர் ...
-நக்கீரன் கோலாலம்பூர், டிச.28: மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு கு.தேவேந்திரன் இரண்டாவது தவணைத் தலைவராக டிசம்பர் 27-இல் நடைபெற்ற சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கனடிய பருவ-இணைய ஊடகமான உதயன் சார்பில் முதற்கண் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது. கோலாலம்பூரின் பாரம்பரிய அடையாளமாகத் திகழும் ரோயல் சிலாங்கூர் கிளப்-இல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட இந்தச் ...
மலேசியா உணவக உரிமையாளர் சங்க ஆண்டுக் கூட்டத்தில் அமைச்சர் சிவக்குமார் -நக்கீரன் பெட்டாலிங்ஜெயா,டிச.28: நாட்டில் புதிதாக அமைந்துள்ள மத்திய கூட்டரசாங்கத்தை வழிநடத்தும் பிரதமர், இந்திய சமுதாயம் எதிர்கொள்ளும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காணும்படி கேட்டுக் கொண்டிருப்பதால், மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்க(பிரிமாஸ்)த்தினர் நீண்ட காலமாக ...