கனடா ஸ்காபுறோ நகரில் வெளியிடப்பெற்ற ‘முத்துத் தேடல்’ பக்திப் பாடல்கள் இசைத்தட்டு வெளியீட்டு விழாவில் ‘இன்னிசை வேந்தர்’ பொன் சுந்தரலிங்கம் புகழாரம் தற்காலத்தில் நாம் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த பக்திப் பாடல்களைத் தவிர தற்காலத்தில் இனிமையான புதிய பக்தி;ப் பாடல்கள் வெளிவருவது அரிதாக உள்ளது. அவ்வாறு இல்லாத ...
வேலைநிறுத்தங்கள் ஒன்ராறியோ மாணவர்களின் கற்கும் உரிமையை மறுத்து அவர்களின் கல்வியையும் பாதிக்கின்றன ஒன்றாரியோ கல்வி அமைச்சர் தெரிவிப்பு வேலைநிறுத்தங்கள் ஒன்ராறியோ மாணவர்களின் கற்கும் உரிமையை மறுத்து அவர்களின் கல்வியையும் பாதிக்கின்றன. இதுமட்டுமன்றி பெற்றோர்களுக்கும் தேவையற்ற அசவுகரியங்களை ஏற்படுத்துகிறன. எனவே தான் நாம் பாடசாலை ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு ...
மலாயாவில் முதன்முதலில் முடிதிருத்தியவர்கள் தமிழர்கள் -நக்கீரன் கோலாலம்பூர், நவ.10: நாடு, இனம், மொழி, கல்வி, தொழில், பொருள், புகழ், சமயம் உள்ளிட்ட அனைத்துக் கூறுகளையும் கடந்து ஒரு மனிதரை சட்டென அடையாளப்-படுத்துவது அவரின் முடி அலங்காரம்தான். ஓட்டமும் நடையுமான அன்றைய வாழ்க்கைப் பயணத்தில்கூட, தமிழர்கள் முடியை சிங்காரப்படுத்தி, தம் ...