-மலேசியா நக்கீரன் கோலாலம்பூர், நவ.10: குறைப்பிரசவ குழந்தையைப் போல மலேசியாவின் 14-ஆவது நாடாளுமன்றம் அதன் முழு தவணைக் காலத்தை நிறைவுசெய்வதற்கு முன்பே வல்லடியாக அரசியல் தன்னலவாதிகளால் களைக்கப்பட்டதன் விளைவாக, நாடு இப்பொழுது 15-ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இந்தத் தேர்தல் முடிவு மலேசியாவின் 10-ஆவது பிரதமரை நாட்டிற்கு அடையாளம் ...
கனடாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அணு விஞ்ஞானி கலாநிதி வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளையின் சுயசரித நூல் வட இலங்கையில் ஆவரங்கால் கிராமத்தில் பிறந்தவரும் அங்கு கல்வி; கற்று பின்னர் கனடாவில் புலமைப் பரிசு திட்டத்தில் உயர் கல்வியைப் பெற வந்து தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ...
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவரும் எழுத்தாளரும் கவிஞருமான அகணி சுரேஷ் அவர்களுக்கு சுவிற்சலாந்தில் ‘நிறைதமிழ்’ பட்டம் வழங்கப்பெற்றது சுவிற்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் கணிதக் கற்கை நெறி மையத்தின் நிறுவன அதிபர் மகேந்திரன் அவர்களின் தலைமையில்,கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஷ் அவர்களின் நூல்கள், ...