– தடுத்து நிறுத்த சென்ற அரச அதிகாரிகளுக்கு மிரட்டல் பொலிஸாரும்,வனவள திணைக்கள அதிகாரிகளும் உடந்தை என குற்றச்சாட்டு 04.03.2023 மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணி அடாத்தாக பிடிக்கப்பட்டு பாரிய அளவு காடுகள் அழிக்கப்பட்டு அனுமதி இன்றி மணல் ...
(மன்னார் நிருபர்) 3-03-2023) தலைமன்னார் மற்றும் பேசாலை கடற்பரப்பில் இருந்து இன்று (3) காலை கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு பக்தர்கள் படகுகள் மூலம் பயணித்துள்ளனர். தலைமன்னார் மற்றும் பேசாலை கடல் கரை பகுதியில் மக்கள் இன்று வெள்ளிக்கிழமை (3) காலை முதல் காத்திருந்திருந்து கடற்படையினரின் அனுமதியுடன் ...
மன்னார் நிருபர் (3-03-3023) மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அச்சங்குளம் கிராமத்தில் 12 வருடங்களாக ஓலைக் குடிசையிலும் மழைகாலங்களில் ஒழுகும் வீட்டிலும் குழந்தைகளுடன் வசித்து வந்த குடும்பம் ஒன்றிற்கு மன்னார் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் வீட்டுக்கான கூரைச் சீட்டுக்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் வேலைகள் நிறைவு ...