(2-03-2023) பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மின்னேரிய, வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங் நிறுவனத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ...
கனடிய தேர்தல்களில் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு தொடர்பில் கனடியர்கள் கவனத்தோடு இருக்க வேண்டும் கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை நிறுவனம் வேண்டுகோள் கனடாவில் நடைபெறும் மத்திய மற்றும் மாகாண அரசுகளிற்கான தேர்தல்களின் போது வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு உள்ளனவா என்னும் விடயத்தில் கனடியர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் ...
(எமது யாழ் செய்தியாளர்) வடக்கு மாகாண மீனவர்களின் கோரிக்கைக்கு அமைய எதிர் வரும் 10ஆம் திகதி மீனவர்களை சந்திக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சணை தொடர்பில் நேரில் கலந்துரையாட வடக்கு மீனவ அமைப்புக்கள் பல இணைந்து கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிற்கு ...