மன்னார் நிருபர் 03.03.2023 சர்வதேச வனஜீவராசிகள் தினத்தை முன்னிட்டு வனவிலங்குகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பான விசேட நிகழ்வு வெள்ளிக்கிழமை(03) மன்னார் வனவள திணைக்கள அலுவலகத்தில் தேசிய வனஜீவராசிகள் திணைகளத்தின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்றது. தேசிய வனவிலங்குகளை பாதுகாக்கும் முகமாகவும் அதே நேரம் நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் பாதுகாக்கப்படும் ...
மன்னார் நிருபர் (3-03-2023) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) மன்னார் மாவட்டத்தில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கான 2 ஆம் கட்ட நிவாரண பணியை இன்றைய தினம்(3) மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து வழங்கியுள்ளனர். பெண் தலைமைத்துவ குடும்பங்கள், போரினால் ...
மேலும் இரண்டு திறன் வகுப்றைகள் திறப்பு யா/சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் இன்று (01-03-2023) புதன்கிழமை மு.ப. 09:00 மணியளவில் இரண்டு நவீன திறன் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டன. இவை இப்பாடசாலையில் அமைக்கப்பட்ட ஐந்தாவது ஆறாவது திறன்வகுப்பறைகள் ஆகும். பாடசாலையின் அதிபர் திரு. பா.பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ...