ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பட்குரா காவல் நிலையப் பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 60 வயது முதியவரின் கதை உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும். ஒடிஷாவைச் சேர்ந்த ஹோமியோபதி டாக்டர் ஒருவர் 1982ம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொண்டார், பின்னர் 2002ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த வாஸ்துசாலா நகரை சேர்ந்தவர்கள் ஸ்ரீதேவி – சிவசங்கர் தம்பதி. கடந்த வாரம் ஹட்கோ காவல் நிலையம் சென்ற இந்த தம்பதி, தங்கள் வீட்டுக்கு காரில் வந்த 3 பேர், ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் ஐந்தரை சவரன் தங்க நகையையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர் ...
சென்னை ஆவடியை அடுத்த அண்ணனூரைச் சேர்ந்தவர்கள் வினோத்குமார் – லதா தம்பதி. வினோத்குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நிலையில், வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் லதா மளிகைக் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை காலை வினோத்குமார் வேலைக்கும் லதா கடைக்கும் சென்றுவிட்டனர். 60 வயதான வினோத்குமாரின் தாயார் ...