எமது யாழ் செய்தியாளர் யாழ்ப்பாணம் மாநகரில் சனிக்கிழமை (11) அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடை கட்டளை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விண்ணப்பத்துக்கு ஏற்ப நீதிமன்றம் இந்த தடை ...
இலங்கை யாழ்ப்பாணம், பன்னாலை கிராமத்தில் 1855ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 168 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட யா / பன்னாலை சேர் கனகசபை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இன்றைய நவீன கல்வி கற்ப்பிக்கும் சாதனங்களக விளங்கும் திறன் வகுப்பறை இலங்கையின் சுதந்திர தினமாகிய 4 பெப்புரவரி 2023 ல் ...
மன்னார் செய்தியாளர் எஸ்.றொசேரியன் லெம்பேட் (10-02-2023) மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மடுக்கரை முள்ளிமோட்டை கிராமத்தில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து தேவைகளுக்கு பாலம் அமைத்துக் கொடுக்கப்படாததால் பாரிய சிரமங்களை எதிர் கொண்டு வருவதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் தமது கிராமத்திற்கு நேரடியாக வருகை தந்து பார்வையிட்டு உள்ளக ...