காரைநகரில் அமைந்துள்ள உள்ளூர் உற்பத்தி நிறுவனமான பல்லுயிர் நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சூரிய உலர்த்தியானது 29ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. இந்த சூரிய உலர்த்தியானது 50 வீதம் அரச நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் ...
– மலையக சமூக ஆய்வு மையம் கேள்வி டித்வா புயலால் அழிந்த மற்றும் செதமடைந்த வழி பாட்டு தலங்களை மீள கட்டமைக்கும் பணியின் அங்குராப்பண கூட்டம் கம்பளை தெரகல போதிருக்காராமை விகாரையில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற போது அங்கு உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க “நினைத்துப் பார்க்க ...
மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி நடத்திய பொங்கல் விழாவில் ஒன்றாரியோ மாகாணப் பிரதமர் டக் போர்ட் புகழாரம்! “எமது ஒன்றாரியோ கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கத்தில் மாகாண சபை உறுபபினராகவும் பாராளுமன்றச் செயலாளராகவும் அங்கம் வகிக்கும் நண்பர் லோகன் கணபதி அவர்கள் கனடியதமிழர்களின் சிறந்த அர்ப்பணிப்புகளுக்கு அடையாளமாகத் திகழ்கின்றார்! அவரது ...