துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அசாம் பயணம் மேற்கொண்டார். துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இவர் 2 நாட்கள் பயணமாக அசாம் சென்றுள்ளார். டில்லியில் இருந்து காலை விமானம் மூலம் அசாம் தலைநகர் கவுகாத்தி சென்றார். அங்கு அவரை முதல்-அமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா, ஆளுனர் லக்ஷ்மன் பிரசாத் ...
தமிழ் நாடு செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில், ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் திருக்கரங்களால் பிரதி மாதம்தோறும் ஜெய் ப்ரத்யங்கிரா தேய்பிறை அஷ்டமி நடுநிசி மிளகு ஹோமம் நடைபெற்று வருகிறது, 102வது மாதமான இம்மாத ஹோமத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் ...
மூக்கையாத்தேவரின் பெரும்புகழ் போற்றுவோமென சீமான் கூறினார். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; “தமிழ்நாட்டில் என் இராமநாதபுரம் தொகுதியில் உள்ள கட்சத்தீவை எங்கள் அனுமதி இல்லாமல் இலங்கைக்குத் தாரைவார்க்க நீங்கள் யார்? பல்லாயிரம் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பலநூறு ...