இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் 4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். அதிபர்யாக பொறுப்பேற்ற பிறகு நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் இதுவாகும். அவருடன் சைப்ரஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், ...
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெருவித்திருப்பதாவது: ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யக்கோரி நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தை நடத்துகின்றனர். ஆன்லைன் மருந்து விற்பனை நாடு முழுவதும் இயங்கிவரும் சிறிய மருந்துக் கடைகளின் விற்பனையை பாதித்து வருகிறது. ...
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கலையரங்கம், கூட்டரங்கம், கருத்தரங்கம் மற்றும் செந்தமிழ் சிற்பிகள் அரங்கம் ஆகியவற்றை நேரில் சென்று ...