ஈரான் கடற்படையின் இரண்டாவது கப்பலில் இருந்த படையினர் அனைவருத் கொழும்பில் தரையிறக்கப்பட்டனர். ந.லோகதயாளன். ஈரானின் இரண்டாவது கப்பலில் இருந்த அனைவரும் கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளனர் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் தற்போது நிறுத்தப்பட்டுள்ள ஈரானிய இரண்டாவது கப்பலான புஷேரின் (Bushehr) கொழும்புத் துறைமுகத்திற்குள் உள்ளே நுழைய அனுமதி ...
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலுள்ள கொக்குவில், மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் 18 பேர் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் சிக்கன் கூனியா நோய் தாக்குத்துக்கு உள்ளாகி வருகின்றனர் எனவே பொதுமக்கள் வீடுகள் மற்றும் தமது காணி வெற்று காணிகளை துப்பரவு செய்யுமாறு மட்டக்களப்பு சுகாதார ...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் ஒன்றைவிட்ட சகோதரியின் மகளான 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 55 வயதுடைய ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே,பிரபாகரன் கடந்த மாதம் 26ம் ...