அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”தமிழ்நாடு தனது அரசியல் அதிகாரத்தை அதிகரிப்பதற்கும், தனக்குரிய பங்கான மேலும் 20 நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களைப் பெறுவதற்கும் கிடைத்த வாய்ப்பை இழந்துவிட்டது. பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட பொன்னான வாய்ப்பை நாம் இழந்துவிட்டது மட்டுமல்ல. 50% கூடுதல் ...
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பரவட்டும் என்று நான் சொன்ன தீ, நாடாளுமன்றம் வரை பற்றியுள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நண்பர்கள் யார்? துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது. புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே ...
கடந்த வாரம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பின்போது, பிராட்பேண்ட் இணைய செயற்கைக்கோள்கள் ஏவப்படும் வேளையில் உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் விண்வெளி ஏவுதளத்தை தாக்க முயற்சி செய்து வருவதாக ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி பகானோவ் வெளிப்படுத்தினார்.மாஸ்கோ, ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான விண்கலத்தை ஏந்தி செல்லும் சோயுஸ்-2.1பி ஏவுகணையை, ...