கனடிய தமிழ் கணக்காளர்கள் சங்கத்தின் 3வது ஆண்டு இராப்போசன விருந்தில் தலைவி ஜனனி சிவசுதன் பெருமிதத்துடன் தெரிவிப்பு “கனடாவில் கணக்கியல் துறையில் தகுதி பெற்றவர்களாக பணியாற்றி வரும் கணக்காளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு பல ஆண்டுகளாக எமது சங்கம் இயங்கிவருகின்றது. இவ்வாறாக. எமது துறை சார்ந்த அங்கத்தவர்களுக்கான பல சேவைகளுடன் ...
தமிழ் மக்களுக்காக போராடியவர்களை பாசிசவாதிகள் மற்றும் இனச்சுத்திகரிப்பை மேற்கொண்டவர்கள் என்று பொய் உரைத்தவர்களுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இடமில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்றையதினம் 5ம் திகதி யாழ்ப்பாண . பல்கலைக்கழகத்தில் நிகழ்வு ...
ந.லோகதயாளன். இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அணர்த்தம் காரணமாக வடக்கு மாகாணத்தில் கால் நடை இழப்பினால் 3 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கால்நடைத் திணைக்களம் உறுதி செய்துள்ளது. வடக்கு மாகாணத்தில் மிக அதிகமான கால் நடை இழப்பு மாவட்டமாக மன்னார் மாவட்டம் முழுமையாகவும் வவுனியா, ...