நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு கர்நாடக வாய்ப்பாட்டு இசை அரங்கேற்றம் கடந்த 9.11.2025 ஞாயிறன்று இடம்பெற்றது. கனடாவில் பிறந்து வளர்ந்த இளம் இசையாசிரியையான திருமதி வாரகி விஜயராஜாவின் மாணவியான செல்வி விஷ்ணா திரவியராஜ் அவர்களின் இசையரங்கம் ஸ்காபுறோ ஆர்மேனியன் கலையரங்கில் இடம்பெற்றது. இந்த அரங்கேற்றத்திற்கு அணிசெய் கலைஞர்களாக வயலின்- கலைப்பிரதீபா ...
தனது கனடிய வாழ்வுக் காலத்தின் நாற்பதாவது வெற்றிகரமான ஆண்டை அமரர் ‘யாழ்நகர்’ நவரட்னம் அவர்கள் எட்டிபிடிக்க இருந்த வேளையில் காலன் வேகமாக வந்து எம்மிடமிருந்து அவரை தட்டிப் பறித்துக் கொண்டான். ஆகையினால் அவரது நினைவாக அவர் பற்றிய பெருமைகளைப் பற்றி ஆங்காங்கே சில வாரங்களாக பேசிக் கொண்டிருந்த நாம் ...
”வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக்கட்சிகள் தனித்தனியாக முதலமைச்சர் வேட்பாளர்களை அறிவித்து போட்டியிட்டால் வடக்கு மாகாணசபை தேசிய மக்கள் சக்தியிடம் பறிபோவதை யாராலும் தடுக்க முடியாது. ஓரணியாக பொது வேட்பாளரை அறிவித்து போட்டியிட்டால் மட்டுமே வடக்கு மாகாணத்தை தமிழ் தேசியக்கட்சிகள் தக்க வைக்க முடியும்.இல்லையேல் ”பட்டு வேட்டிக்கு ...