ஜி20 உச்சி மாநாட்டை ஓவ்வொரு ஆண்டும் அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் தலைமையேற்று நடத்துகின்றன. அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஜி20 தலைமை பொறுப்பு இந்தியாவிடம் இருந்தது. தொடர்ந்து 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டில்லியில் ...
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், வங்கிகளில் பெற்ற ரூ.17 ஆயிரம் கோடி கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து, அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில், கடன் தொகையை முறையாக பயன்படுத்தாமல் போலி ...
பீகார் சட்டசபை தேர்தல் காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது; “பாஜகவும், தேர்தல் ஆணையமும் அரியானா தேர்தலில் வாக்குகளை திருடிவிட்டன என்பதை நாங்கள் முழு உலகிற்கும் காட்டியுள்ளோம். பீகாரிலும் அவர்கள் வாக்குகளைத் திருட முயற்சிப்பார்கள். இதைத் ...