தோற்றம் 03-07-1945 மறைவு 05-10-2023 ” பண்புடையார் பட்டுண்டு உலகம் அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன்” ஈழமணித்திருநாட்டின் வடபால் திகழும் யாழ்ப்பான நகரின் மேற்குத் திசையில் அமைந்துள்ள கல்வியழகும் கலையழகும் கலந்துறையும் சங்கானை என்னும் ஊரில் ஊர்மெச்ச வாழ்ந்த உத்தமராம் முத்துகுமாரசாமி அன்னலட்சுமி தம்பதியினர் செய்தவத்தால் இத்தரையில் ...
யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமலர் இராசையா அவர்கள் 12-10-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. இராசா நாகம்மா ஆகியோரின் அன்பு மகளும், திரு.திருமதி.கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற திரு. இராசையா (ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் ...
உடுப்பிட்டி சன்னிதி வீதியை பிறப்பிடமாகவும், கனடா – ஸ்காபுறோவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். குணசிங்கம் கந்தசாமி அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி. எம் இதயங்களில் ஒளி வீசிய பூரண நிலவே! எம் கண்களில் நீர் வரவழைத்தே மறைந்ததேனோ எம் அருமை தந்தையே! வாழ்வே மாயமென்று எமக்கு உணர்த்திவிட்டு சென்றனையோ! ...