(ஓய்வு பெற்ற சிவில் தொழில்நுட்ப உத்தியோத்தர்- வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ) பதுளையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி, மற்றும் வவுனியா ஓயார் சின்னக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகமணி சிவராமன் அவர்கள் கடந்த 13-05-2025 செவ்வாய்க்கிழமையன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.. அன்னார் காலஞ்சென்றவர்களான ...
விரைந்தோடிய 57 ஆண்டுகள் அன்னையாய் 02-03-1935 ஆதியாய் 21-03-1968 அமரத்துவமாது சத்தியசீலன் பரமேஸ்வரி (ஐயனார் கோவிலடி சுருவில்) விரைந்தோடிய 40 ஆண்டுகள் அன்னையிடம் 25-12-1957 அநியாய அழிப்பில் 05-05-1985 மரர். சத்தியசீலன் சத்தியமூர்த்தி (ஐயனார் கோவிலடி சுருவில்) (கொழும்பு ஸ்ரீ திருப்பதிஞ்ஜன்சி) திதி: சித்திராபருவம் -11-07-2025 கண்திறவாக் கன்றுகளை ...
(புங்குடுதீவு 3ம் வட்டாரம்) யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கில் வதிவிடமாக கொண்டும் பின்னர் கனடாவில் வாழ்ந்து வந்த திருமதி .சிவபாக்கியம் கண்ணையா அவர்கள் கடந்த 23.02.2025 அன்று இறைபதம் அடைந்தார் அன்பான கணவரையும் அருமையான பிள்ளைகள் மற்றும் மருமக்கள் உடன்பிறப்புக்களை மைத்துனர்கள் உற்றார் ...