(முன்னாள் அதிபர், சமாதான நீதவான்) ‘மதிபதி’. மாகியப்பிட்டி, சண்டிலிப்பாய், இலங்கை அன்புடன் வாழ்ந்தீர்கள் – எதிலும் அறனுடன் நடந்தீர்கள் அறிவுடன் வலம்வந்தீர்கள் – எவர்க்கும் அரணாய் இருந்தீர்கள் நிமிர்ந்த நடையதை – நித்திலம் நினைந்திருக்க நின்றீர்கள் நித்திய வாழ்வதை – எண்பதில் நிகலயாக்கிக் கொண்டீர்கள் எட்டாண்டு ஓடினும் – ...
(ஓய்வு பெற்ற சிவில் தொழில்நுட்ப உத்தியோத்தர்- வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ) பதுளையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி, மற்றும் வவுனியா ஓயார் சின்னக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகமணி சிவராமன் அவர்கள் கடந்த 13-05-2025 செவ்வாய்க்கிழமையன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.. அன்னார் காலஞ்சென்றவர்களான ...
விரைந்தோடிய 57 ஆண்டுகள் அன்னையாய் 02-03-1935 ஆதியாய் 21-03-1968 அமரத்துவமாது சத்தியசீலன் பரமேஸ்வரி (ஐயனார் கோவிலடி சுருவில்) விரைந்தோடிய 40 ஆண்டுகள் அன்னையிடம் 25-12-1957 அநியாய அழிப்பில் 05-05-1985 மரர். சத்தியசீலன் சத்தியமூர்த்தி (ஐயனார் கோவிலடி சுருவில்) (கொழும்பு ஸ்ரீ திருப்பதிஞ்ஜன்சி) திதி: சித்திராபருவம் -11-07-2025 கண்திறவாக் கன்றுகளை ...