டிசம்பரில் வங்கதேசம் திரும்ப திட்டமிட்டதால் நீதிமன்றத்தில் சரணடைய தயாராக இருப்பதாக ஹசீனா அறிவித்தார். வங்காள தேசத்தில் 2024ம் ஆண்டு வெடித்த மாணவர் புரட்சி காரணமாக, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன்பிறகு அமைந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ...
சீனாவில் காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 28 தொழிலாளர்கள் மூச்சுத்திணறிப் பலியாகினர். சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜின்ஜியாங் நகரில் செயல்பட்டு வரும் காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் நேற்று மதியம் கட்டிடத்தின் தரைத்தளத்தில் காலணிகள் தயாரிப்பதற்கான ரப்பர் மற்றும் கெமிக்கல் பசைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலின்போது 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் அணு ஆயுத போராக மாற இருந்தது. அதனை நான் தடுத்து நிறுத்தினேன். ...