நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் விஜய் அவசர ஆலோசனை நடத்தினர். நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு காரணமாக கோசி, திரிசூலி நதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி 175 பேர் உயிரிழந்துள்ளனர். 300 இந்தியர்கள் ...
– பொலிஸார் குவிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்ட .அராஜகம் ந.லோகதயாளன். காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ...
‘எதிர்காலச் சந்ததியினருக்குத் தொல்காப்பியத்தைக் கடத்துதல்’ என்கின்ற நல்ல நோக்குடன் திட்டமிடப்பெறுகிறது த. சிவபாலு, B.Ed. Hons. (Cey.), M.A. in Ed. (Jaf.) (எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இரண்டாவது உலகத் தொல்காப்பிய மாநாட்டை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை.) தொல்காப்பியம் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது தமிழ் ...