காவேரி விவகாரத்தை இரு மாநிலங்களும் பேசி தீர்க்க வேண்டுமென தேவகவுடா கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள கனகபுரா அருகே மேகதாது அணை கட்டும் முயற்சிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில மக்களின் குடிநீர் மற்றும் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த திட்டம் ...
டில்லி செங்கோட்டையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மும்பை காவல்துறைக்கு வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் டில்லி செங்கோட்டையை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்தார். மும்பை காவல்துறை உடனடியாக இந்தத் தகவலை டில்லி ...
அதிநவீன ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலை, பாதுகாப்பு துறை அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ப்ராஜெக்ட் 17ஏ’ ரகத்தை சேர்ந்த ஆறாவது மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பலான ‘மகேந்திரகிரி’ இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை பிரிவில் விசாகப்பட்டினத்தில் இணைக்கப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலை, விசாகப்பட்டினம் கடற்படை ...