இந்தியா முதலீடு செய்துள்ள சபஹார் துறைமுகம் மீதும் தாக்குதல் நடந்தது. அமெரிக்காவின் மீது 2-வது நாள் தாக்குதலில் ஈரானின் துறைமுகங்கள் குறிவைக்கப்பட்டது. துறைமுகங்கள், அதன் கட்டமைப்புகள் தாக்குதல் நடந்தது. சபஹார் துறைமுகம் மீதும் தாக்குதல் நடந்தது. இதில் அந்த துறைமுகத்தின் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் சேதம் அடைந்தது. ...
6 நாள் இறுதிச்சடங்குக்கு பின்னர் ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து நடத் தப்பட்ட இந்த தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா ...
தேசிய விருது பெற்ற இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான இரா.செழியன் சென்னையில் காலமானார். ஒளிப்பதிவாளர் செழியன் உடல் நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலை உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி, ...