தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம், வாக்குசேகரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவரும், ...
பு.கஜிந்தன் அன்னை பூபதியின் 38வது நினைவாண்டினை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தியானது 9ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர் – தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இவ்வாறு புறப்பட்ட ஊர்தியானது வடக்கு – கிழக்கு முழுவதும் ஊர்வலமாக வந்து, இறுதி நாளில் ...
இடைநிறுத்தப்பட்டுள்ள அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்திடம் கோரப்பட்ட நிதி பல மாத காலமாக அங்கீகரிக்கப்படாத நிலையில், வடக்கில் அமைந்துள்ள இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியை பார்வையிடுவதற்கு வெளிநாட்டு தூதுவர்களுக்கு நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது. மனிதப்புதைகுழியைப் பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்களுக்கு ...