புதிய உலகளாவிய தொழில்நுட்பப் புரட்சிக்கேற்ப இளைஞர்களைத் தயார்ப்படுத்தும் நோக்குடன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி அமர்வொன்றை எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்த உள்ளது. இது தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், டிஜிட்டல் யுகத்தின் புதிய ஆயுதமான செயற்கை ...
சுயாதீன அமைப்பான ‘வெரிடே ரிசேர்ச்’ நிறுவனத்தால் நடத்தப்பட்ட அண்மைய ‘Mood of the Nation’ (நாட்டின் மனநிலை) தொடர்பான கருத்துக் கணிப்பின்படி, இலங்கையின் பொருளாதார நிலைமைகள் குறித்த அதிகரித்து வரும் கவலைகள் பொதுமக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தி வருவதால், அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆதரவு தேர்தலுக்குப் பிந்தைய உச்சநிலையான ...
3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை மியான்மர் மீண்டும் ஏற்கிறது. மியான்மரில் கடந்த 2017-ம் ஆண்டு ராணுவம் நடத்திய ஒடுக்குமுறை காரணமாக, லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பக்கத்து நாடான வங்காளதேசத்திற்குத் தப்பியோடி முகாம்களில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், வங்காளதேசம் வழங்கிய பட்டியலின்படி முதற்கட்டமாக 3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் மியான்மரின் ராகினே ...