உள்நாட்டிலும் உலகெங்கிலும் கடும் விமர்சனங்களை சந்தித்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென்பது, அச்சட்டத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான இலங்கையர்களைக் கைது செய்து, அவர்களை மாதக்கணக்கில், ‘ஏன் வருடக் கணக்கில்கூட’ சிறையில் அடைத்த முன்னாள் புலனாய்வுத் துறைத் தலைவரின் கோரிக்கையாக மாறியுள்ளது. ஏழு வருடங்களுக்கு வருடங்களுக்கு முன்னர் நூற்றுக்கணக்கானோரை பலியெடுத்த ...
Q ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: வீரியத்தோடு செயல்படும் வாரம். காதல் கை கூடும். சுபச்செய்திகள் இல்லம் தேடி வரும். அரசுத்துறையில் ஆதாயம் உண்டு. இடமாற்றம் ...
இஸ்ரேல்- ஈரான் மோதல் காரணமாக மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஓமன் கடற்கரைக்கு சற்று தொலைவில் இந்தியக் கப்பல் தாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்கப்பலில் பயணித்த 24 இந்திய மாலுமிகளும் அவசர உதவி கோரியுள்ளனர் என்று இந்திய முன்னோக்கு மாலுமிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ...