தமிழீழ விடுதலைப் புலிகள் என, முத்திரை குத்தி அரசியல் கைதிகளை 15, 20, 30 வருடங்களாக தடுத்து வைத்திருப்பதன் மூலம் எவருக்குமே நீதி கிடைக்காது என ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தெரிவித்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், இந்த அரசியல் கைதிகளில் சிலர் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர் என்ற உண்மையையும் அங்கு ...
”உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நாட்டையும் மக்களையும் அதலபாதாளத்துக்குள் தள்ளிய நிலையில் ஆட்சிகளில் இருந்தவர்களும் ,ஆட்சியைப் பிடிக்க விரும்பியவர்களும் தற்போது ஆட்சியில் இருப்பவர்களும் இக்கொடூர தாக்குதல்களை தமக்கான அரசியல் பிரசார இனவாத ஆயுதமாகவே பயன்படுத்தி வருகின்றமையே கடந்த 7 வருடங்களாகத் தொடர்கின்றது”. தற்போதைய தேசிய மக்கள் சக்தி ...
ஈரான் மற்றும் இஸ்ரேல் – அமெரிக்கா இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதுவும் ...