தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது; “உழைப்பு என்பது மனித இனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, அதன் அரசியல், சமூகப் பரிணாமத்திற்கும் அடிப்படைக் காரணியாக இருக்கும் உந்து சக்தியாகும். உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு எனது உழைப்பாளர் ...
‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற நம்பிக்கையை ஈழத்தமிழர் இதயத்தில் விதைத்த ‘விடுதலைக்குயிலின்’ மறைவிற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் விடுத்துள்ள இரங்கற் செய்தி தான் வாழ்ந்த தமிழ்நாட்டையும் தாண்டி அயல் தேசமாம் தமிழீழத்தின் மீதும் அதற்காகப் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவருக்காகவும் போராளிகளுக்காகவும் மக்களுக்காகவும் ...
தயாபரன்- கனடா பண்பாடிய குயிலொன்று விண் தேடிப் பறந்தது….. தமிழ்ப் பண்பாடிய இசையொன்று மண்ணோடு கலந்தது…. தலைமகன் வீரத்தையும்.. தாய்j; தமிழன்னை…. அழகையும் மெருகோடு பருகி தமிழ் மேன்மையை ருசித்தது… தன்மானத் தலைவனையே எப்போதும் பாடியது தமிழன்னை பெற்றமகன் புகழ்பாடி மலர்ந்தது இனமானத் தமிழன் நிலைகண்டு அடிநெஞ்சில் வெடித்தது ...