தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேர்வான 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற மின்சாரத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தின்போது, மின்சார வாரியத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குப் பல்வேறு நிலைகளில் உள்ள 70,000-க்கும் மேற்பட்ட ...
முதல்-அமைச்சர் விஜய் பேச்சைக் கேட்டு திணறி திமுக வெளியேறியதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தமிழக முதல்-அமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசினார். அப்போது முதல்-அமைச்சர் விஜய் தனது உரையை முடிக்கும் முன்பே எதிர்கட்சி தலைவர் உதயநிதி உட்பட ...
முன்னாள் ‘ஊழல் ஜனாதிபதி’ மஹிந்தவின் கருத்துக்கு பொது அமைப்புக்கள் கண்டனம் ந.லோகதயாளன். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசால், ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் திட்டமிட்ட முறையில் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளதை பொது அமைப்புக்கள் சில ...