அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய மாநிலங்கள், ஆகஸ்ட் 15ஆம் நாளை “இந்திய சுதந்திர நாளென” பிரகடனம் செய்துள்ளன. இந்தியாவின் சுதந்திர போராட்டத்தையும், ஒரு சுதந்திர நாடாக இந்தியாவின் பயணத்தையும், இந்திய-அமெரிக்க சமூகத்தின் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்தியாவின் 80-வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு ...
ரஷிய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 10 பேர் பலியானார்கள். உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. போரால் வீரர்கள் உள்பட இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு ...
செங்கடலில் எகிப்து கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சி படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். ஏமன் அருகே செங்கடலின் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள பாப் அல்-மந்தப் நீரிணை அருகே சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமன் ...