காயத்ரி விக்கிரமசிங்க – கொழும்பு மாநகர சபையின் தமிழ் பேசும் உறுப்பினர் இலங்கையின் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கு ஹைதராபாத்தில் உள்ள கிராமிய அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத் ராஜ் தேசிய நிறுவனத்தில் பயிற்சியளிக்கும் இந்திய திட்டம் மிகுந்த பயனுடையதாக இருக்கிறது. இந்தியாவில் ஊராட்சி அமைப்புகள் குறிப்பாக அடிமட்டத்தில் பஞ்சாயத் சபைகள் ...
எதிர்வரும் 15-08-2026 சனிக்கிழமையன்று 8100 Steels Avenue East- Markham என்னும் விலாசத்தில் அமைந்துள்ள MARKHAM MEADOW திறந்த வெளி அரங்கில் நடைபெறவுள்ள ‘தேனிசைத் தென்றல்- Live in Concert என்னும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொண்டு ‘கானா’ எனும் தென்றலை ரொறன்ரோ நகரில் ‘தெறிக்க’ ...
கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 11ம் திகதி திங்கட்கிழமை அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆகியோர் பங்கேற்றதுடன், ...