“சர்வதேச விசாரணைகளை ஏற்றுக் கொள்ளாத ஒரு நாடு சர்வதேச நாட்களை எப்படி அனுஷ்டிக்கலாம்?” இவ்வாறு கூறியிருப்பவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் சார்பாக பேசிய ஒரு பெண். அங்குள்ள ஊடகங்கள் மத்தியில் பேசும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அவ்வாறு தெரிவிப்பதற்கு காரணம், கடந்த செவ்வாய்க்கிழமை ...
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகைக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையின் பணிப்பொறுப்பேற்பு நிகழ்வு 26ம் திகதி புதன்கிழமை அன்று (26.08.2026) ...
பு.கஜிந்தன் வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த ஒரு பிரதேசம் ஆகும் என முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன் புகழாரம் சூட்டியுள்ளார்! சிறுவர்களின் கல்வி வளர்ச்சியில் வடக்கு மாகணமே ஆரம்ப கல்வியை கட்டமைத்த முதன்மை பெற்ற மாகாணமாக விளங்குகிறது என முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் ...