ஒரே நேர்கோட்டில் மூன்று எலும்புக்கூடுகள். அகழ்வாய்வில் தொடர்ந்து வெளிவரும் அதிர்ச்சி தரும் ஆதாரங்கள்! யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் யூன்22ம் திகதி அ ன்றைய அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் மூன்று என்புத் தொகுதிகள் ஒரே நேர்க்கோட்டில் புதைக்கப்பட்டவாறு ...
ஆப்கானிஸ்தானில் மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 3.52 மணியளவில் ரிக்டர் அளவில் 5.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 185 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.389 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.665 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் ...
இங்கிலாந்து பிரதமர் பதவியை கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டு நடந்த இங்கிலாந்து பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றிபெற்றது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக கீர் ஸ்டார்மர் பொறுப்பேற்றார். இதனிடையே, இங்கிலாந்து பிரதமராக செயல்பட்டு வந்த கீர் ...