234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ...
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது: காவேரி மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் கூட்டத்தை நடத்த ...
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள காணொளி பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் இந்தியா கூட்டணி அமைவது உறுதி. புதுச்சேரியில் எல்லா துறையிலும் ஊழல் மலிந்த ஆட்சி நடந்தது. சட்டசபை தேர்தலில் புதுச்சேரி மக்கள் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். புதுச்சேரியில் இந்தியா கூட்டணி ...