அவரது மூன்று நூல்கள் மற்றும் இசைப்பேழை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பலரும் புகழாரம் ” கனடாவில் ‘மாவிலி மைந்தன்’ சண்முகராஜா என்னும் தமிழ்ப் புலமையாளர் சாதாரணமானவர் அல்ல. அவரது உழைப்பும். ஈடுபாடும் தேடலும் போற்றுதலுக்கும் பாராட்டுக்களுக்கும் உரித்தானவை. ஆனால் அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அவர் தன் மொழி மற்றும் இலக்கியம் ...
இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி பத்து நாட்களுக்குப் பின்னர், கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 254 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (மே 6 ...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாரடைஸ் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு ஏதெனா ஸ்டிரான்ட் என்ற 7 வயது சிறுமி மாயமானார். இது குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், சிறுமியின் வீட்டுக்கு பார்சல் வழங்க வந்த பெட்எக்ஸ் நிறுவன ஓட்டுநர் டானர் ஹார்னர் (34) என்பவர் சிறுமியைக் கடத்திச் ...