நடராசா லோகதயாளன். வடக்கின் 5 மாவட்டங்களிலும் 12 ஆயிரத்து 861 ஏக்கர் நிலமே அரச மற்றும் தனியார் நிலங்கள் படையினர் வசம் உள்ளதாக மேற்படி மாவட்டச் செயலகங்கள் எழுத்து மூலம் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் படையினர் வசம் உள்ள நிலத்தில் வலி.வடக்கில் உள்ள மக்களின் நிலத்தை மக்களிடமே மீள ...
காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்நிலையில், காங்கோவில் 4,381 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று ...
பிலிப்பைன்சில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டில் பல்வேறு தீவுகள் அமைந்துள்ளன. இதனிடையே, அந்நாட்டின் தலைநகர் மணிலா, லுசன் தீவு, பஹுவொய் உள்பட வடக்கு நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ...