ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கத்தின் முன்னெடுப்பில், `பொருநை’ என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி என்று அழைக்கப்படும் `பொருநை’ நதிக்கரையில் 2020-2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை முழுமையாக பதிவு செய்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பொருநை ஆவணப்படத்தை ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிபில் பிரதீப்குமார் – ...
குஷ்பு – சுந்தர்.சி தம்பதி, தங்களின் மூத்த மகள் அவந்திகா திருமணத்திற்காக தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர். தமிழில் வருஷம் 16 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் குஷ்பு. மும்பையை சேர்ந்த குஷ்பு 1990 களில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தார். ரஜினிகாந்த், ...
தமிழகத்தின் 34-வது சட்டம் ஒழுங்கு காவலராக நியமனம் செய்யப்பட்ட மகேஷ்குமார் அகர்வால் முதல் அமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார். கடந்த தி.மு.க. ஆட்சியில் பொறுப்பு காவலராக வெங்கடராமன் பணியாற்றி வந்தார். நிரந்தர காவலராக நியமிக்கப்படவில்லை. அதன்பின்னர் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையம் வெங்கடராமனுக்கு பதிலாக சந்தீப்ராய் ...