பரந்தூர் மக்களின் போராட்டத்தை, சிலர் தவறாக புரிந்து கொள்ள முயல்கின்றனர். அவர்கள் விமான நிலையத்திற்கு மாற்றாக சிப்காட் கேட்கவில்லை. விமான நிலையமும் வேண்டாம், சிப்காட்டும் வேண்டாம் என்பதே அவர்களின் உறுதியான நிலைப்பாடு. எங்கள் விளைநிலங்களை பறிக்காதீர்கள். எங்கள் நீர்நிலைகளை அழிக்காதீர்கள். எங்கள் தலைமுறைகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்காதீர்கள் என்பதே அவர்களின் ...
மாநிலங்களவை சீட்டை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்குவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம், மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நிலையில், காலியாக இருக்கும் இடத்துக்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ...
வைத்தியசாலைக்கு 20 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைப்பு! மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (03-06-2026) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளரின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக சுமார் 20 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் ...