கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: படகுவிடும் குடும்பம் உங்களுடையது நீங்களோ ஏவுகணை விடுத்தீர்கள் வடலூர் வள்ளலாரும் நீங்களும் ஏற்றிய அக்கினி மட்டும் அணைவதே இல்லை எங்களுக்கு வாய்த்த இஸ்லாமிய காந்தி நீங்கள் அதிபர் மாளிகையில் கைப்பெட்டியோடு நுழைந்துன் கைப்பெட்டியோடு வெளிவந்த கர்ம வீரரே! மீண்டு ...
நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர், கரூர் பிரசாரத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட ...
2025-2026ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.2,915 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026-ம் ஆண்டு ஏற்பட்ட கூடுதல் செலவுக்கான முதல் துணை மதிப்பீடுகளை வெளியிட்டு ...