தற்செயலாக எலும்புகள் எதுவும் கண்டெடுக்கப்படாமலேயே ஒரு மனித புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடத்துமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காணியொன்றில் அரசாங்கச் செலவில் ஆறு அடி ஆழம் வரை தோண்டிய அகழ்வுப்பணி குறிப்பிடத்தக்க எதனையும் கண்டெடுக்கப்படாமலேயே நிறைவு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் படுகொலை ...
கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய திரைப்படக்கலைக்கான ...
இன்று 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஈற்றோபிக்கோ நகரில் ‘கிராமத்துவதனம்’ ஒன்றாரியோ தமிழ்ப் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ‘அனைத்துலக பெண்கள் தினம்’ கொண்டாடப்பெற்றது. அங்கு கனடா வாழ் 62 தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள். தாம்’பிறந்த பதி’ அல்லது ‘புகுந்த பதி’ பற்றி எழுதிய 62 சிறப்பான கட்டுரைகள் அடங்கிய ‘மண்ணின் ...