கடந்த 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் ஈற்றோபிக்கோ நகரில் ‘கிராமத்துவதனம்’ ஒன்றாரியோ தமிழ்ப் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ‘அனைத்துலக பெண்கள் தினம்’ கொண்டாடப்பெற்றது. அங்கு கனடா வாழ் 62 தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள். தமது ‘பிறந்த பதி’ அல்லது ‘புகுந்த பதி’ பற்றி எழுதிய 62 சிறப்பான கட்டுரைகள் ...
கடந்த 30-03-2026 திங்கட்கிழமையன்று ஒன்றாரியோ- மார்க்கம் நகரில் நடைபெற்ற முக்கிய ஆளும் கட்சி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கான கூட்டத்தில் முக்கிய உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி அவர்கள்அதிகளவு தமிழ்க் கனடியர்கள் கலந்து கொண்டது தொடர்பாக பாராட்டுக்களைத் தெரிவித்தார். . மேற்படி விசேட கூட்டத்தை எமது பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ...
ந.லோகதயாளன். நீதிமன்ற நடவடிக்கை உள்ள விடங்களில் ஊடகங்கள் செய்தி பிரசுரிக்கும்போது உண்மைக்கு அப்பால் சென்று பிரசுரிப்பதும் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என யாழ்ப்பாணம் நீதவான் தெரிவித்தார். படுகொலை செய்யப்பட்ட பல்கலைக் கழக விரிவுரையாளர் திருமதி திலீபனின் தயாளினியின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை 2ம் திகதி வியாழக்கிழமை அன்று ...