294 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்திற்கு ஏப்.23, ஏப்.29 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. சில தொகுதிகளுக்கு மறுவாக்குப்பதிவும் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியானது. அதன்படி, கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டவாறே பாஜக 207 தொகுதிகளை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் 80 தொகுதிகளை கைப்பற்றியது. இதன்மூலம் பாஜக ...
த.வெ.க. பொதுச்செயலாளரான என். ஆனந்த் சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக என். ஆனந்த் புதுவையில் கடந்த 2006-ல் புஸ்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கண்ணன் கட்சியான புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தவர். விஜய் கட்சி தொடங்கியவுடன் ...
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா இந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அணி மற்றும் சில சமுதாய அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்டபாளர்களை எதிர்த்து ...