மன்னார் நிருபர் (01-04-2026) அண்மையில் வெளியாகி உள்ள 2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மன்னார் முருங்கன் மத்திய கல்லூரி மாணவி திரெஸ்டன் அருங்குமார் ஜதுர்சிகா ( Arungkumar Jathursika) கலைப்பிரிவில் 3 A பெறுபேறுகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை வகித்துள்ளார். இந்த ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (01-04-2026) அண்மையில் வெளியாகி உள்ள 2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவி கிறிஸ்து ராஜன் கிறிஸ்டின் டிறோஜினி (CHRISTHU RAJAN CHRISTIN DIROGINI) கலைப் பிரிவில் 3 A பெறுபேறுகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் ...
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளாரின் வழித்தோன்றல்கள் நாங்கள் முல்லைக் கொடிக்குத் தன் தேரைக் கொழுகொம்பாகக் கொடுத்த பாரியின் பரம்பரையினர் நாங்கள். ஆனால், இன்று அந்த ஈவிரக்கம் எங்களிடம் இல்லை. தன் நெருங்கிய குடும்பத்தவர்களையே ஒருவர் கொலை செய்யும் அளவுக்குப் பலரது மனது பாலையாகக் காய்ந்துபோய்க் கிடக்கிறது. ...