(கனகராசா சரவணன்) கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணைக்குழுவின் பண்பாட்டுப் பிரிவான சுவாமி விவேகானந்த பண்பாட்டு மையம் (SVCC) 2026 மே 04 திங்கட்கிழமை கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இந்தியப் பண்பாட்டுத் தொடர்பு மன்றத்தின் (ICCR) 77வது நிறுவன நாளைக் கொண்டாடியது. இந்நிகழ்வில் சமய மற்றும் ...
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நல்லையா குமரகுருபரன் அழைப்பு “தமிழ் தேசியகட்சிகள் ஒன்றுபட வேண்டிய தருணம்” என்பதை மனசாட்சிக்கு விரோதமின்றி உணர்ந்து சொல்லுங்கள் ஒருமைப்படுங்கள் . .அதனை விசுவாசமாக உணர்ந்து அரசியல் தீர்வு விடயத்தில் ஒருமைப்படுங்கள். படிப்பது புராணம் இடிப்பது சிவன் கோவிலாக அமையக்கூடாது உங்கள் பிரிவினை தான் ...
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மக்கள் சக்தி அரசாங்கத்தின் மேதின விழாவில் அமைச்சர் பிமல் ரத்னாயக்க உற்சாகமாகத் தெரிவிப்பு. மேறப்டி கூட்டத்தில் கலந்து கொண்டு மேடையில் அழைக்கப்பெற்ற ‘கனடா வாழ்’ பாஸ்டர் சோதி அவர்கள் ” அண்மையில் ;நடைபெற்ற பொதுத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் வட மாகாணத்திலிருந்து அண்மையில் எமது ...