(19-09-2025) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது 19ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் நகர பகுதியை சென்றடைந்தது. தியாக தீபம் ...
பு.கஜிந்தன் வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜெ.துவாரகா சபையில் கோரிக்கை முன்வைத்தார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு 19ம் திகதி அன்றையதினம் தவிசாளர் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. ...
பொது விடயங்களை உரிய முறையில் தமக்கு தெரியப்படுத்தப்படுவதும் இலலை, உரிய முறையில் அழைப்பு விடுப்பதும் இல்லை என மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். 19ம் திகதி வெள்ளிக்கிழமையன்று சபையின் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நடைபெற்ற சபை அமர்வின் போது அவர்கள் இந்த விடயத்தை சுட்டிக் ...