வட்டக்கச்சி மாயவனூரில் அமைந்துள்ள புழுதியாறு குளத்தினுடைய ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் சென்று பார்வையிட்டார். வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமரர் சு. பசுபதிப் பிள்ளை அவர்களின் பெரும் ...
பு.கஜிந்தன் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா 2025 ஆனது ஞாயிற்றுக்கிழமை 21ம் திகதி அன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவானது சற்றுமுன் விசேட பூசைகள் இடம்பெற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலமையிலான ...
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட ஆவணக் காட்சியகத்திற்கு 20ம் திகதி சனிக்கிழமை அன்று வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆவணக் காப்பகத்தை பார்வையிட்டார். பின்னர் தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலைக்கு ...