ஜெயகாந்தன் “நாம் எல்லோருமே பாரதியின் வாரிசுதான். சில பேர் அதை உணர்ந்திருக்கிறார்கள். சில பேர் அதை உணராமலும் இருக்கலாம். ஆனால், பாரதியிலிருந்துதான் நம்முடைய சிந்தனை, நம்முடைய கலாசாரம், நம்முடைய வாழ்க்கை முறை இதெல்லாம் சரியான அர்த்தத்தில் நவீனம் பெற ஆரம்பித்தன. பாரதி, மகாகவி மட்டுமல்ல, மகா புருஷர்; மகத்தான ...
செப்டம்பரில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடு! த.சிவபாலு B.Ed.Hons. M.A. வள்ளுவருக்கும் முந்தைய பழம்பெரும் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் செறிவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில், கனடா தொல்காப்பிய மன்றம் சார்பில் 2-வது உலகத் தொல்காப்பிய மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் கனடா, ...
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஏற்பாட்டில், 2009ஆம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் இரண்டு பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகைகுளம் பகுதியில் ...