தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ. நெடுமாறன் – தலைவர் செ.ப. முத்தமிழ்மணி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை அண்மையில் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி அதிக இடங்களில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சர் ...
கேரளத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி பெரும்பான்மை இடம் பெறாததால் ஆட்சியை இழந்துள்ளது. இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் கேரள முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிப் ஹவுஸை காலி செய்தார். இதனை ...
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சார்ந்த ஆறு மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ...