யாழ்ப்பாணத்தில் இலங்கை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு. ந.லோகதயாளன். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினை வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மட்டும் உரித்தானதல்ல. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான சம்பவங்களால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. என இலங்கையின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அவர்கள் தெரிவித்தார். “வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ...
யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரம் தெரிவிப்பு! ந.லோகதயாளன். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மூத்த சகோதரரும் 1988ஆம் ஆண்டு காணாமல்போயிருந்தார். இன்றும் அவரது தாயார், தனது மூத்த மகன் ஒருநாள் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் பூஜை செய்து கொண்டிருக்கின்றார். அந்தத் தாயின் வேதனையை நேரில் பார்த்தது இன்றும் ...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற மாநாட்டிற்கு ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார். அவர் வடமராட்சியில் தனது இல்லத்தில் நடாத்திய ஊடாக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வலிந்து ஆகப்பட்டோர் உறவுகள் சங்கத்தினரால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை ...