கனடாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ‘2வது தொல்காப்பிய மாநாடு’ தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மன்றத்தின் முன்னாள் தலைவர் த. சிவபாலு தெரிவிப்பு “தொல்காப்பியம் என்ற நூலை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எமக்காகப் படைக்கப்பெற்ற ஒரு நூலாகும். அது எமது மொழியின் இலக்கணம் பற்றியும் நாகரிகம் பற்றியும் உள்ளடக்கத்தை கொண்டது ...
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம். இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது காணாமல்போன ...
சீன அதிபர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார். டில்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பயணம் உறுதி செய்யப்பட்டால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியா வருகிறார். செப்டம்பர் 12, ...