பு.கஜிந்தன் 90 களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் 26ம் திகதி புதன்கிழமை அன்று (26) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. 36 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இலங்கையின் இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்திலேயே இன்றையதினம் தீவக ...
நடனச் செல்வி றெசாலி ரமேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் அர்ப்பணிப்புடன் சமர்ப்பிக்கப் பெற்ற நடன உருப்படிகள் மற்றும் நீண்ட ஒரு கலைப்படைப்பாகவும் திகழ்ந்தது!- ‘அபிநயாலயா நாட்டியாலயம்’ பரதக் கல்லூரியின் ஆசிரியை ரஜனி செல்வப்பிரகாசம் அவர்களின் மாணவியும் ரமேஷ் ரட்ணசிங்கம்- ரவீணா ரட்ணசிங்கம் தம்பதியின் புதல்வியுமான நடனச் செல்வி றெசாலி ரமேஷ் ...
மும்பை,ஆக.27- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனுஜோதி ஆசிரமத்தை ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நிறுவியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக மனுஜோதி ஆசிரமம் இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் ஏராளமான ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!”என்ற கொள்கையைப் பின்பற்றி, கடவுள் ஒருவரே என்றும், நாம் ...